Category: Public News
கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள்…
குருநானக் கல்லூரியில் தலைவர் ரூபேஷ் தலைமையில் கொரோனா பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக…
கோடம்பாக்கம் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சென்னை, 25 ஏப்ரல் 2020: கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை…
முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை
சென்னை, 25 ஏப்ரல் 2020: முழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய…
டாக்டர் சைமன் அவர்களுக்கு இரங்கல்
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்கள் கொரனா தொற்று காரணமாக காலமானதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெருந்தலைவர்…
கொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிலே கராத்தே, சிலம்பம்
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது…
தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி!
சென்னை: தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் திருவல்லிக்கேணி சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது….
AMMK சார்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல்…
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை, 19 ஏப்ரல் 2020: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை கட்சியின்…
ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு உதவி
வேளச்சேரி மெயின் ரோடு N.M.S கல்யாண மண்டபம் அருகில் வேளச்சேரி K சத்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு…
சென்னை மாநகர் முழுவதும் ஒருங்கிணைந்த சட்ட நல பவுண்டேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சாலையோர மற்றும் குடிசை வாசிகளுக்கு உணவு உதவி
தமிழ்நாட்டில் கொரொனோ ஊரடங்கு பாதிப்பினால் சாலையோர மக்கள் மற்றும் வசதியற்ற குடிசை வாசிகளுக்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு உதவிகள் செய்து…
சர்வதேச திருச்சபை கூட்டமைப்பு, பா.ஜ.க இனைந்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கி வருகின்றனர்
ஏசு அன்பானவர் என்ற வாசகத்திற்கு ஏற்ப திருவான்மியூர், வள்ளுவர் நகர், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற இடங்களில் வசிக்கும் நரிக்குரவ இன…
கொரானா ஊரடங்கில் ஊனமுற்றவர்கள், திருநங்கைகளுக்கு ஆஷா பவுண்டேஷன் (அபி டிரஸ்ட்) சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது
சென்னை தேனாம்பேட்டையில் இயங்கிவரும் ஆஷா பவுண்டேஷன் (அபிடிரஸ்ட்) சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் எல். மணிகண்டன் ஏற்பாட்டில் கொரொனோ ஊரடங்கில்…
பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் திரிசூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு
சென்னை, 15 ஏப்ரல் 2020: கொரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் வருமானமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக அவதிப்பட்டு…
பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள 200 ஏழை குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வழங்கப்பட்டது
இந்திய தேசிய லீக் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார்…































