Category: Public News
அறுசுவை உணவு பிரியாணி ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை…
அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை 500 பேருக்கு வழங்கப்பட்டது
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்…
மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர்.தொல். திருமாவளவன் எம்.பி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று காஞ்சிபுரம் மைய மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்…
டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம்
மே7 அன்று டாஸ்மாக்- மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தனது…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 150 பேருக்கு நல திட்ட உதவிகள்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்புச் செயலாளர் மாற்றும் சித்தாலப்பாக்கம் வட்டார அணைத்து…
கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள்…
குருநானக் கல்லூரியில் தலைவர் ரூபேஷ் தலைமையில் கொரோனா பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழக…
கோடம்பாக்கம் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சென்னை, 25 ஏப்ரல் 2020: கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை…
முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை
சென்னை, 25 ஏப்ரல் 2020: முழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய…
டாக்டர் சைமன் அவர்களுக்கு இரங்கல்
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்கள் கொரனா தொற்று காரணமாக காலமானதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெருந்தலைவர்…
கொரோனா விழிப்புணர்வுக்காக வீட்டிலே கராத்தே, சிலம்பம்
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது…
தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி!
சென்னை: தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் திருவல்லிக்கேணி சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது….
AMMK சார்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல்…
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம்
சென்னை, 19 ஏப்ரல் 2020: பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை கட்சியின்…
ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு உதவி
வேளச்சேரி மெயின் ரோடு N.M.S கல்யாண மண்டபம் அருகில் வேளச்சேரி K சத்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு…































