Category: Crime News
“கதறி அழுதும் விடல” மாணவியின் கண்ணீர் வாக்குமூலம்: கலங்கிப்போன பெண் நீதிபதி
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகள் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ…
யூடியுப் கேம் வீடியோவில் ஆபாசம் – இளம் பெண் கைது
சென்னை வடபழனியை சேர்ந்த திரு. P.K அபிஷேக் ரபி என்பவர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில்…
Tamil actress accuses former AIADMK Minister of cheating her after a 5-year relationship
Shantini lodged a formal complaint against Manikandan with the Deputy Commissioner of Police, Crime Against…
நடிகை ரைசா மீது 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு
மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பதிவு செய்ததாக கூறி, ஐந்து கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை…
தொழிலதிபர், அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு.. ராதா கணவரின் கதறல்!
சென்னை: நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் மீது கொடுத்த புகாரில் விசாரணையை முடுக்கியுள்ளனர் போலீசார். சுந்தரா டிராவல்ஸ், அடாவடி…
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு கேஷூவலாக சென்ற பெண் தாதா – பாதிவழியில் மடக்கி பிடித்த போலீஸார்
புதுச்சேரியை சேர்ந்த ஒரு பிரபலமான பெண் தாதா நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தப்…
ஜேப்பியாருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றதாக ஜேப்பியாரின் செயலாளர் ஜோஸ், ஜஸ்டின் உள்ளிட்ட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜேப்பியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை அபகரிக்க முயன்றதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜேப்பியார் கல்வி…
விண்ணப்பம் செய்தவர்களிடம் வேலைக்கு ரூ.10 லட்சம் கேட்ட அதிகாரி மீது புகார்
திருவண்ணாமலை, பிப் 12: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலன் துறை விடுதியில் சமையல்காரர் பணியிடத்திற்கான விளம்பரத்தை பார்த்து பலர் விண்ணப்பம்…
10ம் வகுப்பு மாணவி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…
ஆன்லைனில் விளம்பரம் | QR code அனுப்பினார் | ரூ.34,000 அபேஸ் | கெஜ்ரிவால் மகள் அதிர்ச்சி
‘லிங்கை ஸ்கேன் செய்யுங்கள், பணம் உங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்’ என்று மோசடி கும்பல் கூறியதை நம்பி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…
நரிக்குறவ தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்த அதே சமூகத்தை சேர்ந்தவரிடமிருந்து இரு பெண் சிறுமிகளை மீட்ட போலீசார் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் வசித்து வரும் துர்கப்பா(30) புஷ்பா(25) நரிக்குறவ தம்பதிகளுக்கு இரண்டு மகள், ஒரு…
NEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை!
சென்னை, ஆகஸ்ட் 2020: இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட…
சிவனடியார் மவுண்ட் கோபால் மீது ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்க பட்டது
சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள்…
ஊடகவியலாளர்களை தரக்குறைவான வார்த்தைகள் சொல்லி அவதூறுகளைப் பரப்பி வரும் மாரிதாஸ், கிஷோர் கே சாமி, மற்றும் கல்யாணராமன் ஆகியோர்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) சார்பில் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுத்தல்
சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் மாரிதாஸ் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட…
போலி கையெழுத்து போட்டு லட்சக்கணக்கில் பணம் மோசடி
மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவரும், வெளிநாடு வாழ் இந்தியருமான மல்லிகா மூர்த்தி தமிழக தனது சொத்தை போலி கையெழுத்து…

































