Category: Political News
அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை 500 பேருக்கு வழங்கப்பட்டது
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்…
மதுக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர்.தொல். திருமாவளவன் எம்.பி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று காஞ்சிபுரம் மைய மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம்…
டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம்
மே7 அன்று டாஸ்மாக்- மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தனது…
கோடம்பாக்கம் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சென்னை, 25 ஏப்ரல் 2020: கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை…
டாக்டர் சைமன் அவர்களுக்கு இரங்கல்
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்கள் கொரனா தொற்று காரணமாக காலமானதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெருந்தலைவர்…
AMMK சார்பாக ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல்…
சர்வதேச திருச்சபை கூட்டமைப்பு, பா.ஜ.க இனைந்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கி வருகின்றனர்
ஏசு அன்பானவர் என்ற வாசகத்திற்கு ஏற்ப திருவான்மியூர், வள்ளுவர் நகர், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற இடங்களில் வசிக்கும் நரிக்குரவ இன…
பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள 200 ஏழை குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வழங்கப்பட்டது
இந்திய தேசிய லீக் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார்…
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கபட்டது
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்…
கொரோனா வைரஸ் பாதிப்பு வங்கி கடனாளிகளுக்கு 3 மாத தவணை அவகாச சலுகையோடு வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கோரிக்கை
சென்னை ஏப்ரல் 3, 2020: கொரோனா வைரஸ் பாதிப்பால் வங்கிக்கடனாளிகளுக்கு 3 மாத தவணை அவகாச சலுகையோடு 3 மாத…
அம்மா பிறந்த நாளையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
முன்னாள் முதல்வர் புரட்சிதலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தென்…
Transgender Women join the Lion’s movement
Lions Club of Eden a prestigious collective of the lions organised a unique meet to…
பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக்கொண்டனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் மோனீஸ்வரன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள…
தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா
சென்னை, 15 டிசம்பர் 2019: மகாத்மா காந்தி கண்ட கனவான பூரண மதுவிலக்கை தங்கள் லட்சிய கொள்கையாக கொண்டுள்ள தமிழ்நாடு…
பெரியார் நகரில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு வீரவணக்கம்
தென்சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகரில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது…


































