மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அரசு சாரா மருத்துவர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை

சென்னை, 01 ஜூன் 2021: அரசு சாரா மருத்துவர்கள் கவனயீர்ப்பு கோரிக்கை:

  1. அனைத்து அரசு சாரா சேவை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை 2020ம் ஆண்டு கொரோனா பரவலின் போது செய்தவாறே முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
    மேலும் பட்டப்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்திட கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
  2. முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களுக்கான ஊதியம் அரசு ஆணை 94 ( G.O. 94 ) யின் படி வழங்கிட வேண்டும்.
  3. கொரோனா காலப் பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கவன ஈர்ப்பு கோரிக்கை முன்வைக்கின்றோம்.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அரசு சாரா மருத்துவர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை

  1. Pingback: sex bbw cam
  2. Pingback: 4 aco dmt nl,
  3. Pingback: site
  4. Pingback: Dan Helmer
  5. Pingback: w69
  6. Pingback: ไฮเบย์
  7. Pingback: Science
  8. Pingback: Buy guns online

Comments are closed.