Category: Public News
சென்னை மாநகர் முழுவதும் ஒருங்கிணைந்த சட்ட நல பவுண்டேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சாலையோர மற்றும் குடிசை வாசிகளுக்கு உணவு உதவி
தமிழ்நாட்டில் கொரொனோ ஊரடங்கு பாதிப்பினால் சாலையோர மக்கள் மற்றும் வசதியற்ற குடிசை வாசிகளுக்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு உதவிகள் செய்து…
சர்வதேச திருச்சபை கூட்டமைப்பு, பா.ஜ.க இனைந்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கி வருகின்றனர்
ஏசு அன்பானவர் என்ற வாசகத்திற்கு ஏற்ப திருவான்மியூர், வள்ளுவர் நகர், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற இடங்களில் வசிக்கும் நரிக்குரவ இன…
கொரானா ஊரடங்கில் ஊனமுற்றவர்கள், திருநங்கைகளுக்கு ஆஷா பவுண்டேஷன் (அபி டிரஸ்ட்) சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது
சென்னை தேனாம்பேட்டையில் இயங்கிவரும் ஆஷா பவுண்டேஷன் (அபிடிரஸ்ட்) சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் எல். மணிகண்டன் ஏற்பாட்டில் கொரொனோ ஊரடங்கில்…
பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் திரிசூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு
சென்னை, 15 ஏப்ரல் 2020: கொரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் வருமானமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக அவதிப்பட்டு…
பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள 200 ஏழை குடும்பங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வழங்கப்பட்டது
இந்திய தேசிய லீக் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக பம்மல் மூங்கில் ஏரியில் உள்ள ஏழை எளிய மக்கள் சுமார்…
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்
நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள்…
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கபட்டது
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்…
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம்
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் நிறைநிலை…
தமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்
சென்னை, 10 ஏப்ரல் 2020: தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் சார்பில் திருவல்லிக்கேணி பகுதிவாழ் ஏழை எளிய மக்களுக்கு சேவை…
டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்…
குடிசை வாழ் மக்களுக்கு தொடர்ந்து 16வது நாளாக நல உதவிகள்
STREET VISION டிரஸ்ட் சார்பாக கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை விதிக்க பட்டுள்ளாதால் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல்…
ரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர், கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும், வாகனங்களில் உலா வந்தும் கொண்டிருக்கின்றனர். இதை…
Kaatril Kalaintha Kanavu Documentary Released on 5th March 2018 | Anitha Anti Neet Documentary Short Film
Let’s go beyond the needs of the individual and drive away NEET for the welfare…






























