சூளைமேடு பகுதி மக்களுக்கு 6ம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்களை நெல்லை மணி வழங்கினார்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

இதனிடையே நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக தலித் மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் சார்பில் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் மக்களுக்கு 6ம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை, கையுறை சானிடைசர் அடங்கிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நெல்லை மணி அவர்கள் வழங்கினார்கள். இவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழைபொதுமக்களுக்கு அதன் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முன்னதாக அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது அதன் படி சமூக இடைவேளி விட்டு ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “சூளைமேடு பகுதி மக்களுக்கு 6ம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்களை நெல்லை மணி வழங்கினார்

  1. Pingback: kinetisch zand
  2. Pingback: som777
  3. Pingback: bk8
  4. Pingback: vapes
  5. Pingback: 꽁머미
  6. Pingback: Thai food nyc
  7. Pingback: nutrition products

Comments are closed.