தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 150 பேருக்கு நல திட்ட உதவிகள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்புச் செயலாளர் மாற்றும் சித்தாலப்பாக்கம் வட்டார அணைத்து வணிகர்கள் நல சங்க பொதுச்செயலாளர் திரு. R.மாதவன் அவர்களின் தலைமையில், தலைவர் திரு. S. ரமேஷ் லால் அவர்களின் மேற்பார்வையில், இந்த கொடிய நோய் கொரோனா பாதிப்பின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்காக பெரும் பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக அவர்களை சிகப்பு கம்பள வரவேற்பு மற்றும் பூரண கும்ப வரவேற்பு செய்து முக கவசம் வழங்கி அவர்களை உற்சபடுத்தினார்கள்

மேலும் முதல் கட்டமாக நலிந்த வணிகர்களுக்கு நல திட்ட உதவிகள், ஏழை எளிய மக்கள் சுமார் 150 பேருக்கு நல திட்ட உதவிகள், பத்திரிகை துறை நண்பர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் முக கவசம் வழங்கினார்கள்

Author: ADmiNIstRAtoR

8 thoughts on “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஏழை எளிய மக்கள் சுமார் 150 பேருக்கு நல திட்ட உதவிகள்

  1. Pingback: dewahk
  2. Pingback: Diyala Bauc14

Comments are closed.