JCI CHENNAI CITY, கிளை இயக்கத்தின் இந்த ஆண்டின் (2023-ன்) புதிய தலைவராக ஜேசி இரா மணிகண்டன் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்

செங்குன்றத்தில் அமைந்துள்ள NATIONAL INSTITUTE OF PSYCHOLOGY AND RESEARCH (NIPR), மாறிவரும் உலகத்திற்கான வளரும் தலைவர்களை உருவாக்கும், நோக்கத்தோடு செயல்படும் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் ஒரு அங்கமான JCI CHENNAI CITY, மண்டலம் -16, JCI INDIA கிளையின் புதிய தலைவராக ஜேசி இரா மணிகண்டன் அவர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.

இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2023 ஆண்டின் மண்டல தலைவர் (ZP-2023) JC HGF ராஜேஷ் சுப்ரமணியன் அவர்களுடன் தொலைக்காட்சி தொகுப்பாளர் டாக்டர் ஜான் தனராஜ், மூத்த பத்திரிகையாளர் அம்மா கோபி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இன் நிகழ்வில் JC HGF மனோஜ்குமார்-ZVP, Region-B, JC HGF டாக்டர் ஹுசைன் பாஷா, JC டாக்டர் P மதுமலர், ஜேசி எம் ராம் பிரகாஷ் ராஜா, JC AD யோகேஷ் மற்றும் முன்னாள் மண்டலத் தலைவர் ஜேசி இரா.விவேக்ராஜா, ZVP-2022 , (P) Zone Trainer மற்றும் Founder of TTVV திரு தன்னம்பிக்கை லேனா அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR

14 thoughts on “JCI CHENNAI CITY, கிளை இயக்கத்தின் இந்த ஆண்டின் (2023-ன்) புதிய தலைவராக ஜேசி இரா மணிகண்டன் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டார்

  1. Pingback: bonanza178
  2. Pingback: navigate here
  3. Pingback: scooters in vegas
  4. Pingback: xo666
  5. Pingback: blote tieten
  6. Pingback: you could try here
  7. Pingback: Sbo-24hr
  8. Pingback: free webcam tokens
  9. Pingback: H07V-K
  10. Pingback: Pharmaceutics1

Comments are closed.