திருவள்ளூர் கல்யாண குப்பம் சப்தகிரி நகரில் DPN நிறுவனத்தின் வீட்டு மனை பிரிவு தனிவீடுகள் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது FAIRA நிறுவன தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி வீட்டு மனை பிரிவு துவக்கி வைத்தார்
FAIRA தேசிய நிர்வாக செயலர் ஜெயச்சந்திரன் விற்பனையை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் DPN பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலம் விரும்பிகள் நண்பர்கள் உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
கல்யாண குப்பம் கிராமம் சப்தகிரி நகர் ரெட்டில்ஸ் மற்றும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது 24 மணி நேரம் பொது போக்குவரத்து வசதி உள்ளது ரயில் நிலையம் மிக அருகில் இருக்கிறது. மேலும் சுவையான குடிநீர் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மிக அருகில் உள்ளது மக்கள் வாங்கி பயன்பெறும் விதத்தில் உள்ளது





24 thoughts on “சாமானிய மக்களின் கனவை நனவாக்கும் சப்தகிரி நகர்”
Comments are closed.